கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்தும் மூன்று நாள் (25-26,27,-2024) "தமிழ் அரங்கியல்" 2025 நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை தமிழ்ச் சங்கத்தில் "நடிகமணி வி.வி.வைரமுத்து" அரங்கில் ஆரம்பமானது. முதல்நாள் நிகழ்வில் கந்தவனம் முருகானந்த கோபால் மங்கள விளக்கேற்றுவதையும், செல்விகள் அன்யா, அடலின் தமிழ் வாழ்த்து இசைப்பதையும், செல்வ திருச்செல்வம், பேராசிரியர், மருத்துவர் கொ.றொ.கொண்ஸ்ரன்ரைன், பேராசிரியர் சபா ஜெயராசா. தெ. மதுசூதனன், ஆகியோர் உரையாற்றுவதையும், முதல் நாள் அரங்கில் வெளியிடப்பட்ட "தமிழ் அரங்கியல்" நூலின் முதல் பிரதியை மருத்துவர் சி.அனுஷ்யந்தன் தமிழ்ச் சங்க தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவிடம் இருந்து பெற்றுக்கொள்வதையும் கலந்து கொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM