அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

26 Apr, 2025 | 11:55 AM
image

நுவரெலியா - பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பேவல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (25) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் பதுளை , ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவவேர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பில் பட்டிபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14
news-image

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10...

2025-05-15 20:47:22
news-image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை...

2025-05-15 21:01:31
news-image

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம்...

2025-05-15 20:55:19