இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு

26 Apr, 2025 | 09:34 AM
image

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு  (EU GSP+ ) எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் (GSP+ ) சலுகை வழங்கும் வர்த்தக நிபந்தனைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காகவே ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலங்கையில் இந்த மதிப்பீட்டை மேற்கொள்கின்றது. 

இலங்கை வருகையின் போது ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழுவினர் இலங்கையின் அரசியல்வாதிகள், வணிக சங்கங்கள், அரச நிறுவனங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மூலம்  பயனடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.  ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த ஜிஎஸ்பி பிளஸ்  மிகவும் உதவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஹரக் கட்டா'வின் சர்ச்சைக்குரிய கருத்து: பயங்கரவாத...

2025-05-16 03:30:34
news-image

மூதூர் இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி...

2025-05-16 03:20:36
news-image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை...

2025-05-16 03:18:47
news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14