ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு (EU GSP+ ) எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் (GSP+ ) சலுகை வழங்கும் வர்த்தக நிபந்தனைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காகவே ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலங்கையில் இந்த மதிப்பீட்டை மேற்கொள்கின்றது.
இலங்கை வருகையின் போது ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழுவினர் இலங்கையின் அரசியல்வாதிகள், வணிக சங்கங்கள், அரச நிறுவனங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மூலம் பயனடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த ஜிஎஸ்பி பிளஸ் மிகவும் உதவுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM