குறிப்பாக விடுமுறைக்கால பயணங்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பு எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது இலங்கை காப்புறுதிச் சங்கத்தின் (IASL) கருத்தாகும்.
துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும், சிறிய விபத்துக்கள் முதல் கடுமையான காயங்கள் வரை பல்வேறு சம்பவங்கள் பண்டிகைக் காலத்தில் ஏற்படுகின்றன.
இலங்கை காப்புறுதிச் சங்கமானது (IASL)இப் பண்டிகைக் காலத்தில் காப்புறுதியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதின்அவசியத்தை வலியுறுத்துகின்றது.
எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக உங்கள் காப்புறுதியினால் வரும் மன அமைதி விலைமதிப்பற்றது. விபத்துக்கள், சொத்து சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டால் காப்புறுதியானது நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு உங்களுக்கு நம்பிக்கையையும்,ஆதரவையும் வழங்குகின்றது.
ஒரு காப்புறுதியானது பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் உறுதிசெய்கிறது, குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் பண்டிகையை நம்பிக்கையுடன் கொண்டாட வழியமைக்கின்றது.
பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சாலை போக்குவரத்து அதிகரித்து, விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
இப் பண்டிகைக்கால விடுமுறையை உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பான விதத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாட எப்பொழுதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குமாறு இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL) அனைத்துப் பிரஜைகளையும் வேண்டுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM