கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாதுவை காட்சிப்படுத்தும் “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வுக்குச் செல்லும் வரிசைக்கு அருகில் நின்ற இராணுவ வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஏசுவது போன்று காண்பிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த காணொளி பதில் பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கண்டி மாவட்டம் இலக்கம் 1க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் குற்றம் இழைத்துள்ளதாக கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது கடும் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM