ஆறாவது முறையாக நடைபெறவுள்ள ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டித் தொடரில் 20 கல்லூரி அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இறுதிப்போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் பெறவுள்ளனர்.
கடந்தாண்டு சர்வதேச இறுதிப்போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இந்த வருடம் இறுதிப் போட்டித்தொடரில் இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ள அணி இந்த ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் தொடர் மூலம் தேர்வுசெய்யப்படவுள்ளது.
இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் ஜுலை 6, 7 ஆம் திகதிகளில் தேர்ஸ்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் 21, 22 ஆம் திகதிகளில் கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து 6 ஆவது வருடமாக ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் போட்டித்தொடரில் பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தத் தொடரில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM