கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

Published By: Vishnu

25 Apr, 2025 | 01:52 AM
image

கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில் , வியாழக்கிழமை (24) மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் கிண்ணியா குறிஞ்சாகேணியை சேர்ந்த வயது (10) மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார். பொது மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கடளினுழ் மூழ்கிய சிறுவனை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற வேலையில் இச் சம்பவத்தில் இரு மாணவர்கள் தப்பித்து கரை ஏறியுள்ளதாக தெரியவருகிறது குறித்த மற்றைய மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர் இழந்தவரின் ஜனாசா  கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே பாலத்தில் படகு பாதை கவிழ்ந்ததில் எட்டு உயிர்கள் பழியாகிய சம்பவங்களும் இடம் பெற்றுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42
news-image

கெஹலியவின் மகன் கைது !

2025-05-21 15:16:07
news-image

சர்வதேச தேயிலை தினத்தில் நுவரெலியாவில் உரிமைகோரி...

2025-05-21 14:49:08
news-image

அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்...

2025-05-21 14:10:24