தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (24) நண்பகல் கொட்டாஞ்சேனை ஸ்ரீ சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் சத்ய சாயி பாபாவின் 14ஆவது மகா சமாதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜையில் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொழும்பு வடக்கு பிரதான அமைப்பாளருமான என். சிவானந்தராஜா தலைமையில் இந்த பூஜை நடைபெற்றது.
கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தசார், பிரதி மேயர் வேட்பாளர் ஹேமந்த வீரக்கோன், பாமன்கடை தொகுதி வேட்பாளர் சண் குகவரதன், கொட்டாஞ்சேனை வடக்கு வேட்பாளர் காயத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் கொட்டாஞ்சேனை இந்த பூஜையில் பங்கேற்றனர்.
அவர்களை வரவேற்ற மத்திய நிலையத்தின் தலைவர் எஸ்.என். உதயநாயகம், அவர்களுக்கான கௌரவத்தை வழங்குவதையும் பூஜையில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM