நாவலப்பிட்டி, பெனிதுடுமுல்லயில் வசித்த அமரர் எஸ்.எச்.பி. மாரவெல்ல வைத்தியர் (புத்ததாச வைத்தியர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பெனிதுடுமுல்ல உத்பலவர்ண்ண ஸ்ரீ விஷ்ணு கதிர்காம தேவாலயத்தில், எதிர்வரும் சனிக்கிழமை (26 ) பிற்பகல் 6.30 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நகரிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலன் வேண்டி விசேட தெய்வ வழிபாடு இடம்பெறவுள்ளது,
இந்த தெய்வ வழிபாடு நாவலப்பிட்டி, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் குரு சிவ ஸ்ரீ நித்தியானந்த குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றது. இதில் பங்குபற்றி, இறைவனின் ஆசிகளைப் பெற்றுக்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM