தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட தெய்வ வழிபாடு

24 Apr, 2025 | 05:23 PM
image

நாவலப்பிட்டி, பெனிதுடுமுல்லயில் வசித்த அமரர் எஸ்.எச்.பி. மாரவெல்ல வைத்தியர் (புத்ததாச வைத்தியர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பெனிதுடுமுல்ல  உத்பலவர்ண்ண ஸ்ரீ விஷ்ணு கதிர்காம தேவாலயத்தில்,  எதிர்வரும் சனிக்கிழமை (26 ) பிற்பகல் 6.30 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நகரிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலன் வேண்டி விசேட தெய்வ வழிபாடு இடம்பெறவுள்ளது,

இந்த தெய்வ வழிபாடு நாவலப்பிட்டி, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் குரு சிவ ஸ்ரீ நித்தியானந்த குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றது. இதில் பங்குபற்றி, இறைவனின் ஆசிகளைப் பெற்றுக்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34