வானத்தில் வெள்ளி (Venus), சனி (Saturn) ஆகிய கோள்களும் சந்திரனும் (Moon) நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சி நிகழவுள்ளது.
இந்த காட்சி நாளை வெள்ளிக்கிழமை (25) அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானில் காண முடியும் கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்,
செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களும் சந்திரனும் நெருக்கமாகத் தோன்றும் அரிதான காட்சியை வெற்றுக் கண்களால் பார்வையிட கிடைத்த அரிய சந்தர்ப்பம் இதுவாகும். தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் இதற்குத் தேவையில்லை.
பூமியிலிருந்து பார்க்கும்போது இந்த காட்சி புன்னகை ஒரு முகத்தை போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு வானில் இந்த அரிய காட்சி சுமார் ஒரு மணி நேரம் தென்படும். உலகில் உள்ள அனைவரும் பார்வையிடலாம்.
உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து மூன்றும் இணைந்து ஒரே இடத்தில் இருக்கும் போது புதன் (Mercury) கோள் தோன்றலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM