கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது 22ஆம் திகதி செவ்வாயக்கிழமை இரவு 7:10 மணியளவில் கட்டான கட்டியான பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயன்ற நிலையில், குறித்த வர்த்தகர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட வர்த்தகர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM