இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அசேல குணரத்ணவை பங்களாதேஷில் இடம்பெறும் பிரிமியர் லீக் போட்டிகளில் (BPL) இணைத்துக் கொள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி , அசேல பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் அசேல குணரத்ன மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு குறித்த போட்டித் தொடரில் களத்திலிறங்கி விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM