சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி வரும் 27.04.2025 மாலை 5மணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
கொழும்பு-11 செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இளைஞர் அணியின் பட்டிமன்றம் ஆடல் அணியின் நடன நிகழ்ச்சி இசை அணியின் பாடல் நிகழ்ச்சி என முற்றிலும் இளையவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறப்பு நிகழ்வாக உள்ளக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெறவுள்ளது.
Coral group நிறுவனத்தின் அனுசரனையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவின் தலைமை ஏற்கிறார். பிரதம அதிதியாக
Coral group நிறுவனத்தின் அதிபர் சுப்ரமணியம் பிரபாகரன் கலந்து சிறப்பிக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM