கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர் கைது

21 Apr, 2025 | 01:12 PM
image

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில் 12  கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்கள் அடிப்படையில் கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  தீடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதான கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில்  உரிமையாளரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில் தங்கி இருந்த வைத்தியரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42