உலகில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே பார்வையிட்ட புதிய நிறம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறத்திற்கு 'ஓலோ' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய நிறம் பற்றிய ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நீலம் மற்றும் பச்சை நிறத்தின் நிறைவுற்ற சாயல் எனக் கூறப்படும் குறித்த நிறத்தை வெற்றுக் கண்ணால் பார்வையிட முடியாது. லேசர் தொழில்நுட்பத்தினூடாக மாத்திரமே பார்வையிட முடியும்.
இது சாதாரண கண் நிற புலனுணர்வு வரம்பைத் தாண்டி மக்களை பார்வையிட தூண்டும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கண்களில் லேசர் துடிப்புகளைச் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, அவர்களின் விழித்திரையில் உள்ள குறிப்பிட்ட செல்களைத் தூண்டியதன் மூலம் நீலம் மற்றும் பச்சை நிறத்தைக் கண்டதாகக் கூறுகின்றனர்.
ஆனால் சில நிபுணர்கள் புதிய நிறத்தின் இருப்பு விவாதத்திற்குரியது என கூறியுள்ளனர்.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரென் என்ஜி "அற்புதமானது" என்று விவரித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM