பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

20 Apr, 2025 | 05:45 PM
image

திருகோணமலை - கன்னியா,  பீலியடி திருவருள் மிகு நடனகாளி அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை (30) காலை 6.53 முதல் 7.24 மணி இடையில் நடைபெறவுள்ளது.

எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு 29-04-2025 செவ்வாய்க்கிழமை நடை பெறும்.

எண்ணைய்க்காப்பிற்குரிய எண்ணைய் ஆலயத்தில் வழங்கப்படும் என நடன காளி அம்மன் ஆலயத்தின் செயலாளர் தி. பவித்ரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34