(ஆர்.யசி)
மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண சகல முயற்சிகளை எடுத்த போதிலும் ஒருசிலரின் இனவாத செயற்பாடுகள் தீர்வை தடுக்கின்றது.
மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிக்கின்றன. தமிழ், சிங்கள இனவாத அரசியலை முழுமையாக அழித்தால் மாத்திரமே தீர்வு கிடைக்கும்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிகழ்வு ஒன்று இன்று ஹொரனை பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM