மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிக்கின்றன : ராஜித சேனாரத்ன

Published By: Priyatharshan

26 Jun, 2017 | 05:01 PM
image

(ஆர்.யசி)

மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண சகல முயற்சிகளை எடுத்த போதிலும் ஒருசிலரின் இனவாத செயற்பாடுகள் தீர்வை தடுக்கின்றது. 

மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிக்கின்றன. தமிழ், சிங்கள இனவாத அரசியலை முழுமையாக அழித்தால் மாத்திரமே தீர்வு கிடைக்கும்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிகழ்வு ஒன்று இன்று ஹொரனை பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02