சாம்பார் பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
- பருப்பு –3 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 3 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதை –10 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 20 கிராம்
- வெந்தயம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- பெருங்காயம் தூள் –1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4
செய்முறை:
1. மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளுங்கள்.
2. சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். சாம்பார் பொடி தயார்.!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM