இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள் (SLICLL) , 2024ஆம் ஆண்டை மிகவும் சிறந்த நிதி ரீதியான ஆண்டாக நிறைவு செய்துள்ளதுடன், வரிக்கு முந்திய இலாபமாகரூ.30.7பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள்,ரூ.26.3 பில்லியன் வலுவானதொரு GWPயினைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் 25% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
டிசம்பர் 31, 2024புள்ளிவிபரப்படி, இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனம் ஆயுள் , (SLICLL),ரூ.5.3பில்லியன் புதியவணிக வியாபாரத்தை எட்டியதன் மூலம்,48%வளர்ச்சியைப் பதிவுசெய்து, நிறுவனத்தின் வரலாற்றில் மிக உயர்ந்தமைல்கல்லை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உரிமைக்கோரல் மற்றும் முதிர்வுக்கொடுப்பனவுகளாக ரூ.13.7 பில்லியனை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
காப்புறுதித்தொழிற் சந்தையின் தலைவராகதனதுநிலையைமேலும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனம் ஆயுள் இதனது சொத்துமதிப்பை ரூ.237 பில்லியனாகஉயர்த்தியதுடன்,அதன் ஆயுள் நிதியத்தையும்ரூ.213.2பில்லியனாகஉயர்த்தியுள்ளது.
தனதுதனித்துவமானமுதலீட்டுஉத்திகள் மற்றும் அதன வாடிக்கையாளர்கள் மீதானஅசைக்கமுடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனம் ஆயுள், 2023ஆம் ஆண்டிற்காகதொழிற் துறையில் மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி இலாபப்பங்கினை((Bonus))அறிவித்தது. இதுரூ.11.2 பில்லியன் ஆகும்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக,நிறுவனம் தொடர்ந்து தொழிற்துறையில் மிகஉயர்ந்த போனஸ் கொடுப்பனவுகளை வழங்கிவருகிறது. ஒட்டுமொத்தமாகரூ.104 பில்லியனைத் தாண்டியபோனஸ் கொடுப்பனவுகளுடன்,ஒப்பிடமுடியாத இலக்கை எட்டியுள்ளது.
இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனத்தின் குழுமதலைமைநிர்வாகஅதிகாரி சந்தனஎல். அளுத்கம கூறுகையில்,
எங்களின் நிதி ரீதியான அசாத்திய திறமை மேலும் எங்கள் குழு அர்ப்பணிப்புடன சவால்களை ஏற்றுக்கொண்ட வினைத்திறனான செயல்பாற்றிக்கு இது ஒருசான்றாகும்.
பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்ளகமாற்றங்கள் இருந்த போதிலும்,எங்கள் மூலோபாய கவனம் எங்கள் சந்தைதலைமையைவலுப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் நாம் அடியெடுத்துவைக்கும் போது புதுமை,வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் தொழில்துறை தலைமைத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளஉறுதிபூண்டுள்ளோம்.
இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனம் ஆயுள். அதன் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நிரூபித்துள்ளது என்றார்.
நாட்டின் பொருளாதாரமுன்னேற்றத்தில் அதன் பங்கைவலுப்படுத்தும் அதேவேளையில் நிலையானவளர்ச்சியையும் வழங்குகிறது. என்று இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனதலைவர் நுசித் குமாரதுங்க வலியுறுத்தினார்.
சந்தனஎல். அளுத்கம, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன குழுமதலைமை நிர்வாக அதிகாரி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM