கொழும்பு விவேகானந்தா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, இந்து சமய ஆசிரியர்களுக்கான இலவச கருத்தரங்கு, இம்மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிரிய வாண்மை விருத்திச் செயலமர்வு எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில், ஹட்டன் மற்றும் நுவரெலியா வலயத்தைச் சேர்ந்த, 300 இந்து சமய ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், கொழும்பு விவேகானந்தா சபையினால், 95 வருடங்களாக நடத்தப்பட்டுவரும், அகில இலங்கை சைவ சமய பாடப்பரீட்சையின் வழிகாட்டியாக இடம்பெறவுள்ள இச்செயலமர்வில், பங்குபற்றுபவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM