ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் - 38 பேர் பலி

Published By: Digital Desk 3

18 Apr, 2025 | 10:49 AM
image

ஏமனின் பாரிய செல்வமாக விளங்கும் ராஸ் இஸ்ஸா எண்ணெய் துறைமுகத்தை வியாழக்கிழமை (17) அமெரிக்கா தாக்கியழித்துள்ளது. இதில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 102 பேர்  காயமடைந்துள்ளனர்.

ஈரான் ஆதரவாளர்கள் மீது அமெரிக்கா ஆரம்பித்த தாக்குதல்களில் மிகவும் கொடிய தாக்குதல் இதுவாகும்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால்  ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து  கடந்த மாதம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட  பாரியளவிலான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என அமெரிக்கா சபதம் செய்துள்ளது.

இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருளை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிபிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்...

2025-05-12 01:31:50
news-image

யுத்த நிறுத்த மீறல் - இந்தியா...

2025-05-11 08:34:23
news-image

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த...

2025-05-10 20:15:13
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு...

2025-05-10 19:39:24
news-image

போர் பதற்றம்: பஞ்சாப் விமானப்படை தளத்தை...

2025-05-10 14:03:28
news-image

ஜம்மு நகரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி...

2025-05-10 13:48:54
news-image

சீனா, துருக்கி, அஜர்பைஜான் ஆகியன எமக்கு...

2025-05-10 12:36:21
news-image

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் -...

2025-05-10 09:33:01
news-image

எல்லையில் பதற்றம் அதிகரிப்பு : இந்தியா...

2025-05-10 09:25:54
news-image

இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு :...

2025-05-10 09:23:16
news-image

இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்கள்...

2025-05-10 09:18:33
news-image

யார் இந்த புதிய பாப்பரசர் 14...

2025-05-09 16:27:15