16 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு இன்று ஆரம்பம் ; ஜனாதிபதி பங்கேற்பு

18 Apr, 2025 | 10:05 AM
image

(நமது நிருபர்)

16 ஆண்டுகளுக்கு பின்னர்   ஸ்ரீ தலதா வழிபாடு  வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப நிகழ்வு இன்று  பிற்பகல் 12.30 மணியளவில்  ஆரம்பமாவதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

மேலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், அவர்கள் கொழும்பில் இருந்து விசேட புகையிரதம் ஊடாக கண்டி செல்வதற்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அனுசரணையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின்  தியவடன நிலமேவின் வழிகாட்டலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ தலதா வழிபாடு  வெள்ளிக்கிழமை (18)  முதல்  எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை  (27) வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான இன்று பிற்பகல்  3 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் பக்தர்களுக்கு  'ஸ்ரீ தலதா' புனித தந்ததாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன்,  சனிக்கிழமை (19) முதல் தினசரி பிற்பகல் 12 மணிமுதல் மாலை 5 மணிவரை  புனித தந்ததாதுவை வழிபட அனுமதியளிக்கப்படும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஹரக் கட்டா'வின் சர்ச்சைக்குரிய கருத்து: பயங்கரவாத...

2025-05-16 03:30:34
news-image

மூதூர் இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி...

2025-05-16 03:20:36
news-image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை...

2025-05-16 03:18:47
news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14