அத்துருகிரிய பகுதியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (17) பொலிஸார் T56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும் கூர்மையான ஆயுதமொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.
குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கடந்த 12 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போதே, ஆயுதங்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அத்துருகிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM