அத்துருகிரியவில் 50 தோட்டாக்கள் கைப்பற்றல்

18 Apr, 2025 | 09:30 AM
image

அத்துருகிரிய பகுதியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (17)  பொலிஸார் T56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும் கூர்மையான ஆயுதமொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.

குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கடந்த 12 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போதே, ஆயுதங்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அத்துருகிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14
news-image

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10...

2025-05-15 20:47:22
news-image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை...

2025-05-15 21:01:31
news-image

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம்...

2025-05-15 20:55:19
news-image

அமோனியா உர மூடைகள் மோசடி :...

2025-05-15 20:54:07
news-image

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு அரசாங்கம் அஞ்சுவது...

2025-05-15 20:39:27