புதுவருட தினத்தன்று தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் நடைபெற்ற விசேட பூஜை வைபவத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
ஆலயத்துக்கு வருகைதந்த பிரதமரை ஆலய நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் செல்வதையும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சந்திரகாந்த குருக்கள் பிரதமருக்கு பிரசாதம் வழங்குவதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM