bestweb

உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்

17 Apr, 2025 | 05:06 PM
image

எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைமுறையின் கீழ், இதுவரை பெற்றுள்ள விண்ணப்பங்கள் மற்றும் அஞ்சல் வாக்களிப்பு சீட்டுகள் விநியோக நிலைமைகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (17) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடத்துவதற்குரிய 339 உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், 2025.04.29 அன்று வாக்குச் சீட்டுகள் விநியோகத்தின் இறுதி நாளாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49