எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைமுறையின் கீழ், இதுவரை பெற்றுள்ள விண்ணப்பங்கள் மற்றும் அஞ்சல் வாக்களிப்பு சீட்டுகள் விநியோக நிலைமைகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (17) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாக்கெடுப்பு நடத்துவதற்குரிய 339 உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், 2025.04.29 அன்று வாக்குச் சீட்டுகள் விநியோகத்தின் இறுதி நாளாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM