இந்திய தமிழ்தொலைக்காட்சியியொன்றின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, வசி என்பவரை நேற்று மறுமணம் செய்துகொண்டார்.
பிரியங்கா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக அறிவித்திருக்கிறார். அதில், `லைஃப் அப்டேட்' என்கிற குறிப்புடன் `Going to be chasing sunsets with this one' எனப் பதிவிட்டு அவருடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். நீண்ட நாள் நண்பரான வசியை தற்போது கரம் பிடித்திருக்கிறார் பிரியங்கா.
பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். இவர்களுடைய திருமணம் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM