ஜேர்மனியில் மாபெரும் சர்வதேச தமிழ் எம்.ரி.வி விருது விழா நடைபெறவுள்ளது.
ஒரே மேடையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு கெளரவம் வழங்கும் வகையில் இவ் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஐரோப்பியாவின் முதல் இருமொழி பன்பலை வானொலி இணையத் தொலைக்காட்சி நிறுவனத்தின் 33ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாகவே இந் நிகழ்வு நடைபெறுகிறது.
இந் நிகழ்வு எதிர் வரும் 26.04.2025 அன்று டொட்முன்ட் ஜேர்மனியில் (Dortmund Germany) நடைபெறவுள்ளது. உலகில் பல நாடுகளில் இருந்தும், பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந் நிகழ்ச்சி சிறப்பாக அமைய புதிய அலை கலை வட்டத்தின் அமைப்புகள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM