ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

17 Apr, 2025 | 06:58 PM
image

ஜேர்மனியில் மாபெரும் சர்வதேச தமிழ் எம்.ரி.வி விருது விழா நடைபெறவுள்ளது.

ஒரே மேடையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு கெளரவம் வழங்கும் வகையில் இவ் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஐரோப்பியாவின் முதல் இருமொழி பன்பலை வானொலி இணையத் தொலைக்காட்சி நிறுவனத்தின் 33ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாகவே இந் நிகழ்வு நடைபெறுகிறது.

இந் நிகழ்வு எதிர் வரும் 26.04.2025 அன்று டொட்முன்ட் ஜேர்மனியில் (Dortmund Germany) நடைபெறவுள்ளது. உலகில் பல நாடுகளில் இருந்தும், பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந் நிகழ்ச்சி சிறப்பாக அமைய புதிய அலை கலை வட்டத்தின் அமைப்புகள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-15 18:54:58
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36