1. காலையில் உரிய நேரத்தில், காலை உணவு சாப்பிடாதபோது வயிறு பயப்படுகிறது.
2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காதபோது சிறுநீரகம் பயப்படுகிறது.
3. இரவு 11 மணி வரை உறங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப்பை பயப்படுகிறது.
4. ஆறிப்போன, பழசாகிப்போன உணவுகளைச் சாப்பிடும்போது சிறுகுடல் பயப்படுகிறது.
5. நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும்போது பெருங்குடல் பயப்படுகிறது.
6. புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.
7. அதிகப்படியான வறுத்த உணவு, துரித உணவுகளை உண்ணும்போது கல்லீரல் பயப்படுகிறது.
8. அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவைச் சாப்பிடும்போது இதயம் பயப்படுகிறது.
9. சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.
10. இருட்டில் தொலைபேசி மற்றும் கணினி திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM