உலகில் எத்தனையோ வகையான மரங்கள் உள்ளன. அதில் ஒரு சில மரங்களின் வடிவமும் தோற்றமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதில் ஆபிரிக்காவின் பாபொப் மரங்களும் ஒன்று. இந்த பாபொப் மரங்கள் சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியவை. சுமார் 100 அடி உயரம் வரையில் வளரக்கூடியது.
சுமார் 17000 லீட்டருக்கும் அதிகமான நீரை தனக்குள் இந்த மரங்கள் சேமித்து வைத்திருக்கும்.
இவ் வகை மரங்கள் மழைக் காலத்தில் அதன் தண்டில் தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைத்து, வறட்சியான காலத்தில் பழங்கள் உருவாக வழிவகை செய்கிறது.
இம் மரத்தின் பழங்களில் விட்டமின் சி மற்றும் டொர்டொரிக் அமிலம் உள்ளது. இம் மரத்தின் பழங்களில் ஜூஸ், ஜேம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
இம் மரப் பட்டைகளிலிருந்து காகிதம், துணி, மீன்படி வலைகள், போர்வைகள், கயிறுகள் வரை தயார் செய்யப்படுகின்றன.
அதனால் இம் மரத்தை ஆபிரிக்காவின் கற்பகத் தரு என அழைக்கிறார்கள். இம் மரத்தில் வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இலைகள் இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM