திறப்பனையில் வேன் விபத்து ; குடும்பஸ்தர் உயிரிழப்பு

16 Apr, 2025 | 01:54 PM
image

அநுராதபுரம் - திறப்பனை ஞானிக்குளம் பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக திறப்பனை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

சிவலாக்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் திறப்பனை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-30 06:10:53
news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00