'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின் 47ஆவது ஆசீர்வாத பெருவிழா

16 Apr, 2025 | 12:54 PM
image

இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையின் 47ஆவது ஆசீர்வாத பெருவிழா கடந்த மார்ச் மாதம் 14,15 16 ஆம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை மைதானத்தில்  இடம்பெற்றது.

இதேவேளை, அகில இலங்கை வேதாகம கருத்தரங்கு நுவரெலியா நகரசபை மண்டபத்தில் மார்ச் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது. 

இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேவ ஆசியைப் பெற்றுக் கொண்டார்கள். 

இக்கூட்டத்துக்கு ஒழுங்கமைப்பாளராக சகோதரர் S.B.இராஜேந்திரம் செயற்பட்டதுடன், கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் சுவி. டாக்டர் C.V. இராஜேந்திரம் தேவ செய்தியை வழங்கியதுடன் பிரார்த்தனை செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்சய திருதியை முன்னிட்டு நகை கொள்வனவில்...

2025-04-30 17:08:58
news-image

ஆசியாவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை வலுப்படுத்தும்...

2025-04-30 14:44:24
news-image

ஊடகத்துறையில்  ஆர்வமுள்ள  இளையோருக்கு கருத்தரங்கு

2025-04-30 14:49:02
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44