வெள்ளை நிறத்தில் உள்ளே கறுப்பு விதையுடன் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையில் காணப்படும் காய் தான் கோணப் புளியங்கா.
இதன் தாவரவியல் பெயர் பிதெசெல்லோபியம் டல்ஸ். இதனை கொடுக்காப்புளி, மணிலா புளி, மெட்ராஸ்முள் என்றும் அழைப்பர்.
சிறிய நீள்வட்ட சிற்றிலைகளைக் கொண்ட இதன் மரப்பட்டை சாம்பல் - பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
இதன் பூக்கள் க்ரீம் அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதன் காய்கள் சிவப்பாக மாறும்போது ருசி அதிகமாகும்.
மருத்துவ பயன்கள்
நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. தோல் எரிச்சலை நீக்கும்.
இருமல், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் அதன் வீரியத்தைக் குழறக்கிறது. தொற்றுநோய்களுக்கு சரியான தீர்வைக் கொடுக்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கும். குடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.
இதன் இலை மற்றும் பட்டை காயங்களை குணப்படுத்த சிறந்தது. இதன் இலைகளை மென்று விழுங்குவதால் வாய்வழி துர்நாற்றத்தை குறைக்கும்.
ஆனால், இதனை கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM