ஈராக்கில் மணல் புயல் : 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Published By: Vishnu

15 Apr, 2025 | 08:54 PM
image

ஈராக்கின் பல நகரங்களில் வீசிய மணல் புயல் காரணமாக சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக் முழுவதும் வீசிய மணல் புயலையடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் பாஸ்ரா மற்றும் நஜாப் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு...

2026-06-07 12:40:35
news-image

H-1B விசா முறையை முற்றிலுமாக மாற்றியமைக்க...

2026-06-07 12:04:47
news-image

39 நாடுகளுக்கான டொனால்ட் ட்ரம்பின் 'குடிவரவுத்...

2026-06-07 10:55:46
news-image

ஈரான் சொத்துக்களை வளைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக...

2026-06-07 10:13:36
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2026-06-07 11:18:54
news-image

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் ‘சதை தின்னும்...

2026-06-06 17:15:03
news-image

அமெரிக்க - ஈரான் போரினால் உலகளவில்...

2026-06-06 17:28:42
news-image

உலகக் கிண்ண கால்பந்து 2026: ஈரான்...

2026-06-06 14:17:49
news-image

நேரடிப் பேச்சுவார்த்தைக்கான ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார்...

2026-06-06 12:48:59
news-image

சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5...

2026-06-06 11:46:43
news-image

ஆபிரிக்காவில் பரவும் எபோலாவை கட்டுப்படுத்த 6...

2026-06-06 12:10:58
news-image

உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் !...

2026-06-06 10:24:36