ஶ்ரீ தலதா மாளிகை கண்காட்சி காலப்பகுதியில் கழிவகற்ற 450 கழிவுத் தொட்டிகள்

15 Apr, 2025 | 05:15 PM
image

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில், பொதுமக்கள் கழிவகற்றுவதற்கு 450 கழிவுத் தொட்டிகளை தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்கியுள்ளது.

ரிச்சர்ட் பீரிஸ் கூட்டு நிறுவனத்தின் ‘ஆர்பிக்கோ’ அமைப்பு வழங்கிய மேற்படி தொட்டிகளை கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா அபேசிங்க பொறுப்பேற்றார். 

இந்த நிகழ்வில் ‘ஆர்பிகோ’ நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் லலித் விஜேசிங்க, கண்டி மாநகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் தலைவர் நாமல் திசாநாயக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-30 06:10:53
news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00