கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில், பொதுமக்கள் கழிவகற்றுவதற்கு 450 கழிவுத் தொட்டிகளை தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்கியுள்ளது.
ரிச்சர்ட் பீரிஸ் கூட்டு நிறுவனத்தின் ‘ஆர்பிக்கோ’ அமைப்பு வழங்கிய மேற்படி தொட்டிகளை கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா அபேசிங்க பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் ‘ஆர்பிகோ’ நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் லலித் விஜேசிங்க, கண்டி மாநகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் தலைவர் நாமல் திசாநாயக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM