கலைக்கப்பட்டது சிங்கப்பூர் பாராளுமன்றம் !

15 Apr, 2025 | 02:48 PM
image

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.

இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து ;...

2025-04-29 16:18:09
news-image

இந்திய இராணுவம் விரைவில் ஊடுருவும் ;...

2025-04-29 15:47:50
news-image

19 ஆண்டுகளாக ஆந்திராவில் வசிக்கும் பாகிஸ்தான்...

2025-04-29 13:38:09
news-image

"டிரம்ப் எங்களை சிதைக்க முயல்கின்றார் அமெரிக்காவுடனான...

2025-04-29 12:34:23
news-image

கனடா தேர்தல் - வெற்றிபெற்றது லிபரல்...

2025-04-29 10:55:31
news-image

கனடா தேர்தல் முடிவுகள்- லிபரல் கட்சிக்கு...

2025-04-29 08:20:12
news-image

ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸில் நீண்ட நேர...

2025-04-28 20:53:42
news-image

மேமாதம் எட்டாம் திகதி முதல் பத்தாம்...

2025-04-28 17:17:58
news-image

பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ எனக் குறிப்பிடுவதா? -...

2025-04-28 16:50:33
news-image

யேமன் சிறைச்சாலை மீது அமெரிக்கா வான்வெளி...

2025-04-28 14:45:08
news-image

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ.,...

2025-04-28 14:13:17
news-image

டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே கணித்த பயணியின்...

2025-04-28 12:54:42