(எம்.ஆர்.எம்.வஸீம்)
அத்தியாவசிய நடவடிக்கை காரணமாக நாளை 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரையான 12மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
மொரட்டுவை மாநகர சபை பிரதேசம்,இரத்மலானை,சொய்சாபுர,பாணந்துறை, நல்லூருவ, கிரிபேரிய, கெஸல்வத்தை,ரைகம,பண்டாரகம,வெல்மில்ல,குபுக, ஹொரணை மற்றும் மொரன்துடுவ ஆகிய பிரதேசங்களும் பிலியந்தலை கெஸ்பேவ நகர சபை பிரதேசம், பொல்கஸ்ஓவிட்ட,சியபலாகொட,வேதர, றிலாவல,அம்பலன்கொட,ஹெரலியாவல,பாலகம,தியகட மற்றும் ததாயன்ன ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM