ரணில் மீது ஏன் தேசிய மக்கள் சக்தி அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்?
Published By: Digital Desk 2
13 Apr, 2025 | 12:46 PM

மகிந்தவிற்கு ஆதரவாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் ஊழல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தோண்டியெடுத்து அவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தும் பணிகளை அநுர அரசு அதிரடியாக முன்னெடுத்திருக்கும் அதே வேளை ரணிலின் மீது தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிகின்றது. இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கக் கூடும். தற்போதைக்கு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய அனுபவங்களைக் கொண்டிருக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த நபராக ரணில் மாத்திரமே உள்ளார். சில நேரங்களில் இவ்விடயங்களில் அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகளில் பலகீனங்கள் இருந்தால் அதையும் அவரே ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகின்றார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு வகையில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது எனலாம். எனவே அவரை மெளனமாக வைத்திருப்பதற்கான முயற்சிகளை இந்த அழுத்தங்கள் மூலம் சாத்தியப்படுத்தலாமா என அநுர அரசாங்கம் யோசிக்கின்றதோ தெரியாது.
-
சிறப்புக் கட்டுரை
தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியை களமிறக்கியது ஏன்?
27 Apr, 2025 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்
26 Apr, 2025 | 11:00 PM
-
சிறப்புக் கட்டுரை
சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?
25 Apr, 2025 | 04:25 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியிலா சீனா ?
20 Apr, 2025 | 03:52 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் – கம்மன்பில ஊடாக பிள்ளையானை...
18 Apr, 2025 | 02:07 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் மீது ஏன் தேசிய மக்கள்...
13 Apr, 2025 | 12:46 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியை களமிறக்கியது ஏன்?
2025-04-27 12:41:27

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்
2025-04-26 23:00:35

சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?
2025-04-25 16:25:45

அதிருப்தியிலா சீனா ?
2025-04-20 15:52:48

ரணில் – கம்மன்பில ஊடாக பிள்ளையானை...
2025-04-18 14:07:15

ரணில் மீது ஏன் தேசிய மக்கள்...
2025-04-13 12:46:25

'அரசுக்கு ஏன் என்னில் அச்சம்!?'
2025-04-11 16:30:02

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...
2025-04-12 17:12:03

'ரஜீவின் நிலை மோடிக்கு வேண்டாம்' ஜே.வி.பி...
2025-04-06 16:43:04

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தப்போகின்றார் அநுர..?
2025-03-31 08:52:26

மோடியின் விஜயத்தை உதாசீனம் செய்கிறதா ?...
2025-03-30 14:58:14

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM