தாய், இரு பிள்கைள் மீது மேற்கொண்ட கத்திக்குத்தில் பிள்ளை பலி ; தவறான உறவே காரணம் 

Published By: Priyatharshan

24 Jun, 2017 | 12:23 PM
image

கொட்டதெனியாவ பிரதேச்தில் தாயொருவர் மீதும் அவரது இரு பிள்ளைகள் மீது  நபரொருவர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையெருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர் குறித்த பெண்ணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும், தாயும், மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது பெண் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

தற்போது தாக்குதலுக்குள்ளான தாயும் மற்றைய பிள்ளையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தியால் குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும்  இவ்வாறு தாக்குதலுக்குள்ளான தாய் மற்றும் பிள்ளைகளும் ஹெலகம - கிதுல்வல பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த தாய்கும் சந்தேக நபருக்கும் இடையே காணப்பட்ட தவறான உறவே தாக்குதல் மற்றும் கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தேக நபர்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13