கந்தப்பளை பார்க்தோட்ட பிரிவு தேயிலை மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த தேர்த் திருவிழா

12 Apr, 2025 | 05:38 PM
image

கந்தப்பளை பார்க் தோட்ட பிரிவான தேயிலை மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (11) பங்குனி உத்திரம் தினத்தன்று காலை விநாயக பெருமாள், வள்ளி தேவசேனாதிபதி பால தண்டாயுதபாணி, ஆதிபராசக்தி அம்பிகை ஆகிய மும்மூர்த்திகளுக்கு தீபாராதனை அஸ்டோத்திர  அர்ச்சனை, வேத தோதத்திர பாராயணம், புஷ்பாஞ்சலி, மேளதாள வாத்தியங்கள் முழக்கத்துடன் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் முத்தேர் பவனி  ஆரம்பமாகி பக்தர்களுக்கு நல்லாசீர்வாதம் வழங்கி தேர் பவனி  வலம் வந்தது.

இன்று சனிக்கிழமை (12) முத்தேர் பவனி ஆலயத்தை வந்தடைந்ததும் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47