சுவையான பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.......
தேவையான பொருட்கள் ;
- 100 கிராம் பேரீச்சம் பழம்
- 15 முந்திரி பருப்பு
- 15 உலர் திராட்ச்சை
- 1 கப் கெட்டியான பால்
- 1/2 கப் தண்ணீர்
- 3 ஏலக்காய்
- 5 தேக்கரண்டி நெய்
செய்முறை ;
1. பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் 5 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு,உலர் திராட்ச்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
3. வேறொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அதே நெய்யில் நறுக்கி வைத்த பேரீச்சம் பழத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.பேரீச்சம் பழம் நன்றாக வெந்தவுடன் பால் சேர்க்கவும்.
5. பால் சேர்த்த பின்பு,வறுத்து எடுத்த முந்திரி,உலர் திராட்ச்சை சேர்க்கவும்.அதனுடன் 3 ஏலக்காய் சேர்க்கவும்.
6. பால் கெட்டியாக வந்ததும் சிறிய பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி தூவி விடவும் வந்ததும்.பேரீச்சம்பழ பாயாசம் தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM