தங்ககலை பாடசாலை பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கிரிக்கெட் போட்டித் தொடர்

11 Apr, 2025 | 11:59 AM
image

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தின் தங்ககலை இல 01 தமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் பிரமாண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று நடத்தப்படவுள்ளது.

பாடசாலையின் 2008, 2009, மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களால் இந்த கிரிக்கெட் போட்டித் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தொடரானது எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை பாடசாலைக்கு அருகில் உள்ள கேம்பிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்த் தொடர் மூலம் கிடைக்கப்பெறும் நிதி, பாடசாலையின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47