திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ தீர்த்தத்திருவிழா பங்குனி உத்திர தினமான வியாழக்கிழமை (10) நடைபெற்றது.
அம்பாள் தனக்கென அமையப்பெற்ற புராதன சிம்ம வாகனத்தில் சமுத்திரகரைக்கு எழுந்தருளி சூரியோதயத்தில் சிறப்பாக தீர்த்தமாட புறப்பட்டுச் சென்றார்.
மேலும் சமுத்திரத்தில் அநேகமான பக்தர்கள் தீர்த்தமாடத் திரண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM