தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மலிவு விற்பனையும் கண்காட்சியும் இன்று (10) செட்டிக்குளம் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு செட்டிக்குளம் சமுர்த்தி வங்கி மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் கே.சுலோஜினி மற்றும் மாவட்ட சமுர்த்தி வங்கி சிரேஸ்ட முகாமையாளர் வில்வராசா ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM