திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ முத்தேர்த் திருவிழா

10 Apr, 2025 | 06:04 PM
image

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ முத்தேர்த் திருவிழா இரதோற்சவம் புதன்கிழமை (09) காலை சிறப்பாக நடைபெற்றது.

வசந்தமண்டப பூஜை, அடுத்து அம்பாள் தேரில் ஆரோகணித்து, விநாயகரும் முருகனும் முன்னே செல்ல அம்பாள் தனக்கென அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் பவனி சென்று அடியார்களுக்கு அருளாசி வழங்குவதையும், பக்த அடியார்கள் அங்கப்பிரதட்சனை செய்து தேரின் பின்னே செல்வதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47