திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ முத்தேர்த் திருவிழா இரதோற்சவம் புதன்கிழமை (09) காலை சிறப்பாக நடைபெற்றது.
வசந்தமண்டப பூஜை, அடுத்து அம்பாள் தேரில் ஆரோகணித்து, விநாயகரும் முருகனும் முன்னே செல்ல அம்பாள் தனக்கென அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் பவனி சென்று அடியார்களுக்கு அருளாசி வழங்குவதையும், பக்த அடியார்கள் அங்கப்பிரதட்சனை செய்து தேரின் பின்னே செல்வதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM