நுவரெலியா மாட்டம், வலப்பனை, கந்தப்பளை கோட்பெல் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனருத்தாரண பஞ்சகுண்ட பக்ஷ அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவானது நாளை வெள்ளிக்கிழமை (09) நடைபெறவுள்ளது.
அத்தோடு, நேற்று புதன்கிழமை (09) கிரியாரம்பத்துடன் ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமை (10) எண்ணைக்காப்பு நிகழ்வு நடைபெற்றதோடு நாளையதினம் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM