சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூக நலன்புரி செயற்பாடுகளுக்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் ரமழான் நோன்பு துறப்பதற்கான வாய்ப்பை களுத்துறை அல்மத்ரசதுல்பத்ரியாவின் 75 மாணவர்களுக்கு வழங்கியிருந்தது.
சமூகங்களிடையே அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் திரண்ட முயற்சியை உணர்த்துவதை நினைவூட்டுவதாக ரமழான் அமைந்துள்ளது.
தேவையுடைய சமூகங்களுடன் இந்த புனித மாதத்தை கொண்டாடுவதுடன், இஸ்லாமில் குறிப்பிடப்பட்டுள்ள ஈகையின் முக்கியத்துவத்திலும் SLT-MOBITEL உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
SLT-MOBITELஇன் சமூக சென்றடைவு திட்டமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பிரதிபலிப்பு, நன்மதிப்பு மற்றும் வழங்கல் போன்ற ரமழானின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.
இறைஆசிகளுடன், ஆரோக்கியமான முறையில் இப்தாரை அனுஷ்டிக்க வசதி வழங்கியிருந்தமைக்கு மேலதிகமாக, தனது சமூக, சூழல் மற்றும் ஆளுகை(ESG) செயற்திட்டத்தின் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி தனது ஆதரவை மேலும் வெளிப்படுத்தியிருந்தது.
இளம் பயிலுனர்களின் உடல் மற்றும் உளநலனை கட்டியெழுப்புவதனூடாக, சமூகத்தில் நேர்த்தியான மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீளுறுதி செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM