வாழைப்பழ அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.........
தேவையான பொருட்கள் :
- வாழைப்பழம்- 5
- சர்க்கரை- 1 கப்
- அரிசி மாவு- ½ கப்
- கோதுமை மாவு- 1 கப்
- துருவிய தேங்காய்- ¼ கப்
- உப்பு - தேவையான அளவு
- ஏலக்காய் தூள் - சிறிதளவு
- நெய் - தேவையான அளவ
- முந்திரி
- உலர்ந்த திராட்சை
செய்முறை :
1.முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை போட்டு நன்றாக மசிக்கவும்.
2.பின்னர் அரிசி மா, மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், முந்திரி , உலர்ந்த திராட்சை
ஏலக்காய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசையவும்.
3.வாழை இலையில் சிறிது நெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் மாவில் சிறிது சேர்த்து மடிக்கவும்.
4.இதனையடுத்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மடித்து வைத்துள்ள வாழை இலையை 20 நிமிடம் நன்கு வேக வைத்தால் வாழைப்பழம் அடை தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM