ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியை நாமல் சந்தித்தார்

Published By: Vishnu

09 Apr, 2025 | 03:37 AM
image

ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் பிரதமர் மோடியின் தலைமையைப் பாராட்டி, மோடியுடன் சந்தித்த புகைப்படங்களை தனது X வலைதளத்தில் பகிர்ந்த ராஜபக்ச பகிர்ந்து கொண்டுள்ளார்.

“இன்று #RisingBharatSummit2025 இன் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஸ்ரீ @narendramodi ஜியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது உறுதியான தலைமையின் கீழ் இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது," என்று ராஜபக்சே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10
news-image

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்...

2025-06-17 16:21:16