சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 05:28 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சுகாதரா அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருக்கடிகைள ஏற்படுத்தியதுடன் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே அச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் சி.சி.டி.வி. கெமரா பதிவின் உதவியுடன் அவர்களுக்கு  எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

மேலும் இராணுவத்தினர் சட்டத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற  நிலையிலும், அவர்கள் இராணுவத்தினர் என்பதால் தண்டனை வழங்க வேண்டாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறில்லை, சீருடையில் உள்ளவர்களும் தமது வகிபாகத்திற்கு அப்பாற் சென்று செயற்பட்டால் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12