உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

08 Apr, 2025 | 02:08 PM
image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று திங்கட்கிழமை (07) உள்நாட்டு துப்பாக்கிகளுடன்  சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா -  பறையனாலங்குளம்  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு பகுதியில்  நடத்தப்பட்ட சோதனையில் , உள்நாட்டு துப்பாக்கியுடன்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாவுல பொலிஸ் பிரிவின் லக்கலவிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற ஒரு காரை  சோதனையிட்டபோது,  பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர்  உள்நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  மாத்தளை, ஹத்தொட்ட அமுன பகுதியைச் சேர்ந்த  38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51